Thursday, November 10, 2011

அன்பே...


எனக்குத் தெரியும் நீ பொய்யாகக்
கோபப்பட்டாய் என்று....
உனக்குத் தெரியுமா அன்பே...
நான் மெய்யாக வருத்தப்பட்டது...

0 comments:

Post a Comment