Thursday, May 10, 2012

இதயம் கேட்ட கண்ணீர் கடன்........

ஓங்கி அழுதது என் இதயம் ! !

கண்ணீர்விட அதற்கு அனுமதியில்லை !

இதயத்திடம் வலிகளை வாங்கி கண்ணீர் விட

ஆயத்தமானது என் கண்கள் ! !



கண்ணீரை கடன் கேட்டது என் இதயம் !

என் கண்களுக்கும் ,என் இதயத்திற்கும்

உள்ள ஒற்றுமை பாருங்கள் !

எனக்கும் அவளுக்கும் இல்லை .......... .



-----DEEPAK

0 comments:

Post a Comment