Thursday, November 10, 2011

எத்தனை
கடிதம் எழுதியும்....
என் காதலை
நீ ஏற்கவில்லை...

ஏற்றிருக்கலாம்....

எழுதியதில்
ஒன்றையாவது...
உன்னிடம்
கொடுத்திருந்தால்...

0 comments:

Post a Comment